என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ஹெல்ப்லைன் - அமைச்சர் தகவல்
Byமாலை மலர்17 Feb 2018 4:33 AM GMT (Updated: 17 Feb 2018 4:33 AM GMT)
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:-
பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பிப்ரவரி 19-ம் தேதி முதல் ஹெல்ப் லைன்திட்டம் தொடங்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஹெல்ப்லைன் திட்டத்தினால், மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 72 பாடத்திட்டங்கள் மூலம் 12-ம் வகுப்பு படித்த உடனே வேலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பூரில் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி மாணவர்களும் தேடி வந்து அரசுப் பள்ளியில் படிக்கும் வகையில் உலகத்தரத்தில் தமிழக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றார். #tamilnews
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:-
பள்ளி மாணவர்களின் மன அழுத்தத்தைப் போக்க பிப்ரவரி 19-ம் தேதி முதல் ஹெல்ப் லைன்திட்டம் தொடங்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் இந்த ஹெல்ப்லைன் திட்டத்தினால், மாணவர்களின் தற்கொலையை தடுக்க முடியும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படும் 72 பாடத்திட்டங்கள் மூலம் 12-ம் வகுப்பு படித்த உடனே வேலை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திருப்பூரில் பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளி மாணவர்களும் தேடி வந்து அரசுப் பள்ளியில் படிக்கும் வகையில் உலகத்தரத்தில் தமிழக பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்றார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X