என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்தை போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை: நாசர் ஹுசைன்
Byமாலை மலர்24 May 2019 8:46 AM GMT (Updated: 24 May 2019 8:46 AM GMT)
இங்கிலாந்து அணியின் பேட்டிங் போன்று இந்தியாவின் பேட்டிங் வலுவாக இல்லை என்று முன்னாள் பேட்ஸ்மேன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் உலகக்கோப்பை போட்டி குறித்து கூறியதாவது:-
ஒருநாள் போட்டி தர வரிசையில் இங்கிலாந்தும், இந்தியாவும் முதல் 2 இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது இந்திய அணியிடம் இல்லை. இதே மாதிரி அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை.
நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அவர்களை பார்த்து மிரண்டு போய் இருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். தொடர்ந்து 4 ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் 300 ரன்னுக்கு மேல் அடித்து உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியுடன் முன்பு விளையாடும்போது அவர்களின் முதல் 5 விக்கெட்டை சாய்த்து விடுவோம். ஆனால் கில்கிறிஸ்ட் கடைசி வரை நின்று ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிடுவார்.
இதேபோல தற்போது இங்கிலாந்து அணி இருக்கிறது. முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஒருநாள் போட்டி தர வரிசையில் இங்கிலாந்தும், இந்தியாவும் முதல் 2 இடங்களில் உள்ளன. இரு அணிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கிலாந்து அணியிடம் வலுவான பேட்டிங் பலம் உள்ளது. அது இந்திய அணியிடம் இல்லை. இதே மாதிரி அவர்களின் பந்துவீச்சும் மிகவும் சிறப்பானதாக இல்லை.
நான் இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருந்திருந்தால் அவர்களை பார்த்து மிரண்டு போய் இருப்பேன். தற்போதைய அணியில் உள்ள பலரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள். தொடர்ந்து 4 ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் 300 ரன்னுக்கு மேல் அடித்து உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியுடன் முன்பு விளையாடும்போது அவர்களின் முதல் 5 விக்கெட்டை சாய்த்து விடுவோம். ஆனால் கில்கிறிஸ்ட் கடைசி வரை நின்று ஆட்டத்தை எங்களிடம் இருந்து பறித்துவிடுவார்.
இதேபோல தற்போது இங்கிலாந்து அணி இருக்கிறது. முதல் 5 விக்கெட் வீழ்ந்தாலும் ஸ்டோக்ஸ், மொயீன் அலி போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X