என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலகக்கோப்பை கிரிக்கெட்: 9 அணி கேப்டன்களுடன் விராட் கோலி சந்திப்பு
Byமாலை மலர்24 May 2019 8:14 AM GMT (Updated: 24 May 2019 8:14 AM GMT)
உலகக்கோப்பையில் பங்கேற்க உள்ள மற்ற 9 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய அணி கேப்டன் விராட் கோலி சந்தித்து உரையாற்றினார்.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வருகிற 30-ந்தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. உலகக்கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளும் இங்கிலாந்து சென்றடைந்துள்ளன.
தற்போது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்ற 9 அணிகளின் கேப்டன்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுடன் சம்பிரதாயம் முறையாக கைக்குலுக்கினார்.
தற்போது பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்ற 9 அணிகளின் கேப்டன்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமதுடன் சம்பிரதாயம் முறையாக கைக்குலுக்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X