என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐசிசி-யின் முதல் பெண் போட்டி நடுவராகிறார் இந்திய வீராங்கனை ஜிஎஸ் லட்சுமி
Byமாலை மலர்14 May 2019 1:00 PM GMT (Updated: 14 May 2019 1:00 PM GMT)
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீராங்கனை லட்சுமி, ஐசிசி-யின் முதல் போட்டி நடுவராக (Match Referee) பணியாற்ற இருக்கிறார்.
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜிஎஸ் லட்சுமி. இவர் கடந்த 2008-2009-ல் உள்ளூர் கிரிக்கெட்டில் போட்டி நடுவராக பணியாற்றினார். பெண்களுக்கான மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும், மூன்று டி20 கிரிக்கெட் தொடரிலும் போட்டி நடுவராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் லட்சுமி பெயரை போட்டி நடுவர்கள் சர்வதேச குழுவில் ஐசிசி சேர்த்துள்ளது. வருகிற 27-ந்தேதி ஓமன் - நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதனால் மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.
இந்நிலையில் லட்சுமி பெயரை போட்டி நடுவர்கள் சர்வதேச குழுவில் ஐசிசி சேர்த்துள்ளது. வருகிற 27-ந்தேதி ஓமன் - நபிமியா ஆண்கள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறுகிறது. இதில் லட்சுமி போட்டி நடுவராக பணியாற்ற உள்ளார். இதனால் மூலம் ஐசிசியின் முதல் பெண் போட்டி நடுவர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X