என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனியை போன்று விராட் கோலியால் போட்டியை கணிக்க இயலாது: பயிற்சியாளர் சொல்கிறார்
Byமாலை மலர்9 May 2019 2:53 PM GMT
எம்எஸ் டோனியை போன்று விராட் கோலியால் போட்டியை கணிக்க இயலாது என்று டோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார். #MSDhoni #ViratKohli
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் டோனி. இவரது தலைமையில் இந்தியா டி20 மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றுள்ளது. தற்போது விராட் கோலி மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார்.
எம்எஸ் டோனியை போல் விராட் கோலியால் கேப்டனில் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
இந்நிலையில் எம்எஸ் டோனியை போன்று விராட் கோலியால் போட்டியை சிறப்பாக கணிக்க இயலாது, அவரது சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஷவ் பானர்ஜி கூறுகையில் ‘‘சென்று கொண்டிருக்கும் போட்டியை சரியாக மதிப்பிடுவது, தந்திர அணுகுமுறையில் டோனியை போன்று வேறு யாரும் இல்லை. விராட் கோலியாலும் அது செய்ய இயலாது. ஆகவே, அவர் ஏதாவது ஆலோசனை பெற விரும்பினால், டோனியும் பெற முடியும். டோனி இந்திய அணியில் இடம் பெறாவிட்டால், அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் கூட இல்லை’’ என்றார்.
எம்எஸ் டோனியை போல் விராட் கோலியால் கேப்டனில் சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
இந்நிலையில் எம்எஸ் டோனியை போன்று விராட் கோலியால் போட்டியை சிறப்பாக கணிக்க இயலாது, அவரது சிறுவயது பயிற்சியாளரான கேஷவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஷவ் பானர்ஜி கூறுகையில் ‘‘சென்று கொண்டிருக்கும் போட்டியை சரியாக மதிப்பிடுவது, தந்திர அணுகுமுறையில் டோனியை போன்று வேறு யாரும் இல்லை. விராட் கோலியாலும் அது செய்ய இயலாது. ஆகவே, அவர் ஏதாவது ஆலோசனை பெற விரும்பினால், டோனியும் பெற முடியும். டோனி இந்திய அணியில் இடம் பெறாவிட்டால், அவருக்கு ஆலோசனை வழங்க ஒருவர் கூட இல்லை’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X