என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வந்தார், வென்றார், காயத்தால் சென்றார்: ஆர்சிபி அணியில் இருந்து ஸ்டெயின் விலகல்
Byமாலை மலர்25 April 2019 9:31 AM GMT (Updated: 25 April 2019 9:31 AM GMT)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடிய ஸ்டெயின், தோள்பட்டை காயத்தால் ஐபிஎல் தொடரில் விலகியுள்ளார். இருந்து #RCB #IPL2019
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். தென்ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்தார். அதனால் சுமார் ஒன்றரை வருடத்திற்கு மேல் விளையாடாமல் இருந்தார். அதன்பின் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடினார். அப்போது கால் பாதத்தில் காயம் ஏற்பட்டது.
தொடர் காயத்திற்குப்பின் சமீப காலமாக சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆர்சிபி அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கவுல்டர் நைல் விலகியதால் ஸ்டெயினை மாற்று வீரராக தேர்வு செய்தது ஆர்சிபி. அவர் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடவில்லை. இந்நிலையில் தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் காயத்திற்குப்பின் சமீப காலமாக சர்வதேச போட்டியில் விளையாடி வருகிறார். உலகக்கோப்பைக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஆர்சிபி அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்த நிலையில், கவுல்டர் நைல் விலகியதால் ஸ்டெயினை மாற்று வீரராக தேர்வு செய்தது ஆர்சிபி. அவர் கொல்கத்தா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடினார். இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
நேற்றைய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக விளையாடவில்லை. இந்நிலையில் தோள்பட்டையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஓய்வு தேவை என்பதால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளில் ஆர்சிபி அணிக்காக விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X