என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார் ரகானே
Byமாலை மலர்19 April 2019 1:03 PM GMT (Updated: 19 April 2019 1:03 PM GMT)
இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாட பிசிசிஐ-யிடம் அனுமதி கேட்டுள்ளார் இந்திய டெஸ்ட் அணி துணைக் கேப்டன் ரகானே #Rahane
இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரகானே. இவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் முடிந்த உடன் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணியில் ரகானே இடம் பெறவில்லை.
இதை பயன்படுத்தி இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார்.
பிசிசிஐ அனுமதி வழங்கினால் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதை பயன்படுத்தி இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாட விரும்புகிறார். இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என பிசிசிஐ-யிடம் கேட்டுள்ளார்.
பிசிசிஐ அனுமதி வழங்கினால் ஹம்ப்ஷைர் அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X