என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தோல்வி- டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்
Byமாலை மலர்5 April 2019 11:36 AM GMT (Updated: 5 April 2019 11:36 AM GMT)
டாப் ஆர்டரில் வீரர்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தோல்வி அடைந்ததாக டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தெரிவித்துள்ளார். #IPL2019 #DCvSRH
புதுடெல்லி:
புதுடெல்லியில் நேற்று நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்னே எடுத்தது. பின்னர் விளையாடிய ஐதராபாத் 18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். டெல்லி 3-வது தோல்வியை சந்தித்தது.
தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
“நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்துடன் மீண்டும் வர வேண்டும். முதல் இடைவேளை நேரத்தின் போது இந்த ஆடுகளத்தில் 140 ரன் வரை நல்ல இலக்காக இருந்தது என்று கருதினோம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக ரன் குறைவாக எடுத்து விட்டோம். டாப் ஆர்டரில் யாராவது ஒரு வீரர் எனக்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் இது எங்களுக்கு ஒரு நல்ல பாடம். பந்து வீச்சில் நாங்கள் நெருக்கடி கொடுத்தது பாராட்டத்தக்கது” என்றார். #IPL2019 #DCvSRH
புதுடெல்லியில் நேற்று நடந்த ஐ.பி.எல். 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்னே எடுத்தது. பின்னர் விளையாடிய ஐதராபாத் 18.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
ஐதராபாத் பெற்ற 3-வது வெற்றி இதுவாகும். டெல்லி 3-வது தோல்வியை சந்தித்தது.
தோல்வி குறித்து டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது:-
“நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை. இதில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணத்துடன் மீண்டும் வர வேண்டும். முதல் இடைவேளை நேரத்தின் போது இந்த ஆடுகளத்தில் 140 ரன் வரை நல்ல இலக்காக இருந்தது என்று கருதினோம்.
ஆனால் துரதிருஷ்டவசமாக ரன் குறைவாக எடுத்து விட்டோம். டாப் ஆர்டரில் யாராவது ஒரு வீரர் எனக்கு ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் இது எங்களுக்கு ஒரு நல்ல பாடம். பந்து வீச்சில் நாங்கள் நெருக்கடி கொடுத்தது பாராட்டத்தக்கது” என்றார். #IPL2019 #DCvSRH
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X