என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்களை மாற்றிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
Byமாலை மலர்2 April 2019 2:59 PM GMT (Updated: 2 April 2019 2:59 PM GMT)
ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடக்க வீரர்களை மாற்றியுள்ளது. #IPL2019 #RCB
ஐபிஎல் 2019-வது சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் ராயல் சேஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளன.
இன்று இரு அணிகளும் முதல் வெற்றிக்காக விளையாடி வருகின்றன. ஆர்சிபி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 70 ரன்னில் சுருண்டது. இந்த போட்டியில் விராட் கோலி - பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - மொயீன் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 231 ரன்னை சேஸிங் செய்ய பார்தீவ் பட்டேல் - ஹெட்மையர் ஜோடியை களம் இறக்கியது. இந்த ஜோ 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - விராட் கோலி களம் இறங்கியுள்ளனர்.
இன்று இரு அணிகளும் முதல் வெற்றிக்காக விளையாடி வருகின்றன. ஆர்சிபி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 70 ரன்னில் சுருண்டது. இந்த போட்டியில் விராட் கோலி - பார்தீவ் பட்டேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 16 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - மொயீன் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இந்த ஜோடி 27 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 231 ரன்னை சேஸிங் செய்ய பார்தீவ் பட்டேல் - ஹெட்மையர் ஜோடியை களம் இறக்கியது. இந்த ஜோ 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் இன்றைய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக பார்தீவ் பட்டேல் - விராட் கோலி களம் இறங்கியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X