என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பந்து வீச்சில் தாமதம்: ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம்
Byமாலை மலர்31 March 2019 9:32 AM GMT (Updated: 31 March 2019 9:32 AM GMT)
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாததால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. #IPL2019
கிங்ஸ் லெவன் பஞ்சாப் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் அடித்தது. பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியின்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்கவில்லை. இதனால் கேப்டனான ரோகித் சர்மாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X