என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஷிப் ரேஸ்: மோட்டார் சைக்கிள்கள் மோதிய கோபத்தில் அடித்துக்கொண்ட வீரர்கள்
Byமாலை மலர்25 March 2019 3:01 PM GMT (Updated: 25 March 2019 3:01 PM GMT)
சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது இரு வீரர்கள் அடித்துக் கொண்டதால், தலா இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோஸ்டாரிகாவில் கடந்த மாதம் சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. அப்போது மார்ட்டினஸ், மரியோன் கால்வோ ஆகியோர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.
இதனால் இருவரும் கோபம் அடைந்து ஒருவருக்கொருவர் போட்டிக்கான டிராக்கில் வைத்தே மோதிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இருவரும் கோபம் அடைந்து ஒருவருக்கொருவர் போட்டிக்கான டிராக்கில் வைத்தே மோதிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X