search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஷிப் ரேஸ்: மோட்டார் சைக்கிள்கள் மோதிய கோபத்தில் அடித்துக்கொண்ட வீரர்கள்
    X

    சாம்பியன்ஷிப் ரேஸ்: மோட்டார் சைக்கிள்கள் மோதிய கோபத்தில் அடித்துக்கொண்ட வீரர்கள்

    சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது இரு வீரர்கள் அடித்துக் கொண்டதால், தலா இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
    கோஸ்டாரிகாவில் கடந்த மாதம் சாம்பியன்ஷிப் மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. அப்போது மார்ட்டினஸ், மரியோன் கால்வோ ஆகியோர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டன.



    இதனால் இருவரும் கோபம் அடைந்து ஒருவருக்கொருவர் போட்டிக்கான டிராக்கில் வைத்தே மோதிக் கொண்டனர். இதனால் இருவருக்கும் இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×