என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வி
Byமாலை மலர்8 March 2019 1:53 PM GMT (Updated: 8 March 2019 1:53 PM GMT)
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் தைவான் வீராங்கனையிடம் நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். #Saina
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால் தைவானைச் சேர்ந்த நம்பர் ஒன் வீராங்கனை தாய் சூ யிங்-ஐ எதிர்கொண்டார்.
இதில் சாய்னா நேவால் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். சாய்னாவும், தாய் சூ யிங்கும் 20 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில் சாய்னா ஐந்து முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 2015-ல் இருந்து சாய்னாவிற்கு எதிராக தாய் சூ யிங் தோல்வியடைந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சாய்னா நேவால் 15-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். சாய்னாவும், தாய் சூ யிங்கும் 20 முறை நேருக்குநேர் மோதியுள்ளனர். இதில் சாய்னா ஐந்து முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளார். 2015-ல் இருந்து சாய்னாவிற்கு எதிராக தாய் சூ யிங் தோல்வியடைந்ததே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X