என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அப்பாடா, பார்முக்கு வந்தார் ஆரோன் பிஞ்ச்: ராஞ்சி போட்டியில் அரைசதம் அடித்தார்
Byமாலை மலர்8 March 2019 9:39 AM GMT (Updated: 8 March 2019 9:39 AM GMT)
பார்ம் இன்றி தவித்து வந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் ராஞ்சி போட்டியில் அரைசதம் அடித்தார். #INDvAUS
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருப்பவர் ஆரோன் பிஞ்ச். இவர் கடந்த வரும் ஜூலை மாதம் 172 ரன்கள் குவித்தார். அதன்பின் அவரது ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. 22 இன்னிங்சில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடினார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இழந்த பார்ம்-ஐ மீண்டும் பெற்றுள்ளார்.
இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தது.
அதன்படி ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் சிறப்பாக விளையாடினார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இழந்த பார்ம்-ஐ மீண்டும் பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X