என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: புவனேஸ்வர் குமாரைத் தவிர மாற்றம் ஏதுமில்லை
Byமாலை மலர்15 Feb 2019 12:13 PM GMT (Updated: 15 Feb 2019 12:13 PM GMT)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டியில் புவனேஸ்வர் குமார் இல்லை. அவருக்குப் பதில் சித்தார்த் கவுல் இடம் பிடித்துள்ளார். #INDvAUS
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் வருகிற 24-ந்தேதியும், 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூருவிலும் நடக்கிறது.
இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, தவான் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
டி20 தொடர்உடன் முதல் இரண்டு போட்டி, கடைசி மூன்று போட்டிக்கான என இரண்டு விதமாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிக்கான அணயில் புவனேஸ்வர் குமார் இடம் பெறவில்லை. கடைசி மூன்று போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-
1. வீராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. அம்பதி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. சித்தார்த் கவுல், 15. கேஎல் ராகுல்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-
1. வீராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. அம்பதி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. கேஎல் ராகுல்.
இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா, தவான் போன்ற முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாருக்கும் ஓய்வு கொடுக்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் இடம்பிடித்த புவனேஸ்வர் குமாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
டி20 தொடர்உடன் முதல் இரண்டு போட்டி, கடைசி மூன்று போட்டிக்கான என இரண்டு விதமாக ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. முதல் இரண்டு போட்டிக்கான அணயில் புவனேஸ்வர் குமார் இடம் பெறவில்லை. கடைசி மூன்று போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-
1. வீராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. அம்பதி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. சித்தார்த் கவுல், 15. கேஎல் ராகுல்.
முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த வீரர்கள் விவரம்:-
1. வீராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. அம்பதி ராயுடு, 5. கேதர் ஜாதவ், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. பும்ரா, 9. முகமது ஷமி, 10. சாஹல், 11. குல்தீப் யாதவ், 12. விஜய் சங்கர், 13. ரிஷப் பந்த், 14. புவனேஸ்வர் குமார், 15. கேஎல் ராகுல்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X