என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனை: இந்திய அணிக்கு இம்ரான் கான் வாழ்த்து
Byமாலை மலர்8 Jan 2019 9:31 AM GMT (Updated: 8 Jan 2019 9:31 AM GMT)
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்த இந்திய அணிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் இம்ரான் கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 எனக் கைப்பற்றியது. இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
சாதனைப் படைத்த இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தவரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ஆன இம்ரான் கான் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்காக விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
சாதனைப் படைத்த இந்திய அணிக்கு பாகிஸ்தானுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்தவரும், தற்போதைய பாகிஸ்தான் பிரதமரும் ஆன இம்ரான் கான் டுவிட்டர் மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஒரு அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது. இதற்காக விராட் கோலிக்கும், இந்திய அணிக்கும் வாழ்த்துக்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Congratulations to Virat Kohli and the Indian cricket team for the first ever win by a subcontinent team in a test series in Australia
— Imran Khan (@ImranKhanPTI) January 8, 2019
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X