என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாதன் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன்: ரோகித் சர்மாவை சீண்டிய டிம் பெய்ன்
Byமாலை மலர்27 Dec 2018 9:58 AM GMT (Updated: 27 Dec 2018 9:58 AM GMT)
ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது கவனத்தை திசை திருப்பும் வகையில் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை அணிக்கு மாறிவிடுகிறேன் என டிம் பெய்ன் சீண்டியுள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தின்போது ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வந்தார். அப்போது அவரது கவனத்தை திசைதிருப்பும் வகையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பருமான டிம் பெய்ன் ஐபிஎல் தொடர் குறித்து ஆரோன் பிஞ்சியிடம் கூறி சீண்டினார்.
ரோகிர் சர்மா பேட்டிங் செய்யும்போது நாதன் லயன் பந்து வீசினார். அப்போது டிம் பெய்ன் ரோகித் சர்மாவை நோக்கி ‘‘எனக்கு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ அணிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி விடுகிறேன்’’ என்றார்
மேலும், ‘‘ராயல்ஸ் அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்’’ என்றும் கூறியுள்ளார். டிம் பெய்ன் பேசியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது.
இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ரோகிர் சர்மா பேட்டிங் செய்யும்போது நாதன் லயன் பந்து வீசினார். அப்போது டிம் பெய்ன் ரோகித் சர்மாவை நோக்கி ‘‘எனக்கு ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ அணிகளில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. நீங்கள் லயன் பந்தில் சிக்ஸ் அடித்தால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறி விடுகிறேன்’’ என்றார்
மேலும், ‘‘ராயல்ஸ் அணியில் ஏற்கனவே பென் ஸ்டோக்ஸ், பட்லர் போன்ற இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்’’ என்றும் கூறியுள்ளார். டிம் பெய்ன் பேசியது ஸ்டம்பில் உள்ள மைக்கில் பதிவாகியுள்ளது.
இந்தியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் சர்மா 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X