என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டோனி இந்திய நாட்டின் ஹீரோ- ரிஷப் பந்த் புகழாரம்
Byமாலை மலர்12 Dec 2018 3:00 PM GMT (Updated: 12 Dec 2018 3:00 PM GMT)
அடிலெய்டு டெஸ்டில் 11 கேட்ச்கள் பிடித்து உலக சாதனையை சமன் செய்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், டோனி இந்திய நாட்டின் ஹீரோ என புகழாரம் சூட்டியுள்ளார். #MSDhoni
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனையை சமன் படைத்தார். எம்எஸ் டோனிக்குப் பிறகு ரிஷப் பந்த் இந்தியாவின் நிரந்தர விக்கெட் கீப்பராக ஜொலிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டோனிதான் இந்திய நாட்டின் ஹீரோ என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘டோனி இந்திய நாட்டின் ஹீரோ. ஒரு மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் டோனியிடம் இருந்து ஏராளமாக கற்றுள்ளேன். அவர் எப்போதெல்லாம் என்னுடன் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் அதிக வசதியாக இருப்பதாக உணர்கிறேன்.
எனக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும், டோனியிடம் அதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். அவர் சரியான தீர்வை கூறுவார். அவர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், அடிலெய்டில் உருவான நெருக்கடியான சூழ்நிலையின்போது எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
இந்நிலையில் டோனிதான் இந்திய நாட்டின் ஹீரோ என்று ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரிஷப் பந்த் கூறுகையில் ‘‘டோனி இந்திய நாட்டின் ஹீரோ. ஒரு மனிதராகவும், கிரிக்கெட் வீரராகவும் டோனியிடம் இருந்து ஏராளமாக கற்றுள்ளேன். அவர் எப்போதெல்லாம் என்னுடன் இருக்கிறாரோ, அப்போதெல்லாம் நான் அதிக வசதியாக இருப்பதாக உணர்கிறேன்.
எனக்கு எந்தவொரு பிரச்சனை ஏற்பட்டாலும், டோனியிடம் அதை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். அவர் சரியான தீர்வை கூறுவார். அவர் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம், அடிலெய்டில் உருவான நெருக்கடியான சூழ்நிலையின்போது எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X