என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- காயத்தால் முகமது அப்பாஸ் விலகல்
Byமாலை மலர்29 Nov 2018 9:56 AM GMT (Updated: 29 Nov 2018 9:56 AM GMT)
தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தால் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது அப்பாஸ் 3-வது டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். #PAKvNZ
பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.
3-வது போட்டியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது அப்பாஸ் திகழ்ந்து வருகிறார். இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது அப்பாஸிற்குப் பதிலாக சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது போட்டியில் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக முகமது அப்பாஸ் திகழ்ந்து வருகிறார். இவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மூன்று முதல் நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் கடைசி டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். ஆனால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது அப்பாஸிற்குப் பதிலாக சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் சிறப்பாக பந்து வீசும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஷாஹீன் அப்ரிடி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X