என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம்: ஏமாற்றத்தில் இருந்து வெளியில் வந்திருக்கிறேன்- தவான்
Byமாலை மலர்28 Nov 2018 11:11 AM GMT (Updated: 28 Nov 2018 11:11 AM GMT)
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கியது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதில் இருந்து தற்போது வெளியில் வந்திருக்கிறேன் என்று தவான் தெரிவித்துள்ளார். #AUSvIND #Dhawan
இந்திய தேசிய அணியில் மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் ஷிகர் தவான். இங்கிலாந்து தொடரில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக களம் இறங்கிய பிரித்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா தொடரிலும் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. மூன்று டி20 போட்டியில் முதல் மற்றும் 2-வது போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
என்றாலும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதில் இருந்த மெதுவான நகர்ந்து வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிய கொஞ்சம் கவலையைக கொடுத்தது. ஆனால், அதில் இருந்து நாள் மெதுவாக நகர்ந்து வந்திருக்கிறேன். தனது மனநிலை தற்போது தெளிவாக உள்ளது. தற்போது மகிழ்ச்சியான நேர்மறையான சிந்தனையோடு உள்ளேன்.
என்னுடைய ஆட்டத்தை நான் அனுபவித்து விளையாடி வருகிறேன். கொஞ்சம் நேரம் எடுத்து, அதன்பின் பயிற்சிறை மேற்கொண்டு வருகிறேன்’’ என்றார்.
அவருக்குப் பதிலாக களம் இறங்கிய பிரித்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியா தொடரிலும் தவானுக்கு இடம் கிடைக்கவில்லை. மூன்று டி20 போட்டியில் முதல் மற்றும் 2-வது போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
என்றாலும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. அதில் இருந்த மெதுவான நகர்ந்து வந்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவான் கூறுகையில் ‘‘டெஸ்ட் அணியில் இருந்து நீக்கிய கொஞ்சம் கவலையைக கொடுத்தது. ஆனால், அதில் இருந்து நாள் மெதுவாக நகர்ந்து வந்திருக்கிறேன். தனது மனநிலை தற்போது தெளிவாக உள்ளது. தற்போது மகிழ்ச்சியான நேர்மறையான சிந்தனையோடு உள்ளேன்.
என்னுடைய ஆட்டத்தை நான் அனுபவித்து விளையாடி வருகிறேன். கொஞ்சம் நேரம் எடுத்து, அதன்பின் பயிற்சிறை மேற்கொண்டு வருகிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X