என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும்- டீன் ஜோன்ஸ்
Byமாலை மலர்16 Nov 2018 10:50 AM GMT (Updated: 16 Nov 2018 10:50 AM GMT)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா வெல்லாவிடில், அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கும் என டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். #AUSvIND
மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்கான இந்திய அணி அதிகாலை ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் வருகிற 21-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் டிசம்பர் 6-ந்தேதி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் தொடங்குகிறது.
தற்போதுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயம் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘இந்த தொடரில் அஸ்வின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்திய அணி கடநத முறை ஆஸ்திரேலியா வந்தபோது அஸ்வினுக்கு சிறந்த தொடராக அமைந்தது. அஸ்வின் அதுபோன்று முதல் டெஸ்டில் விளையாடினால், தொடரை கைப்பற்றலாம்.
இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. இந்த முறை நல்ல வாய்ப்புள்ளது. இந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.
தற்போதுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை கைப்பற்றாவிடில், அது ஆச்சர்யமான விஷயம் என்று டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறுகையில் ‘‘இந்த தொடரில் அஸ்வின் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்திய அணி கடநத முறை ஆஸ்திரேலியா வந்தபோது அஸ்வினுக்கு சிறந்த தொடராக அமைந்தது. அஸ்வின் அதுபோன்று முதல் டெஸ்டில் விளையாடினால், தொடரை கைப்பற்றலாம்.
இந்தியா இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றது கிடையாது. இந்த முறை நல்ல வாய்ப்புள்ளது. இந்தியா தொடரை கைப்பற்றாவிடில், அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X