என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடியோ.... 360 டிகிரியில் சுற்றி பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர்
Byமாலை மலர்8 Nov 2018 12:11 PM GMT (Updated: 8 Nov 2018 12:11 PM GMT)
உத்தர பிரதேச இளம் சுழற்பந்து வீச்சாளரான ஷிவா சிங் 360 டிகிரியில் சுற்றி பந்து வீசியதை நடுவர் நோ-பால் என்று அறிவித்ததால், விவாதம் கிளம்பியுள்ளது. #Cricket
இந்தியாவில் 23 வயதிற்கு உட்பட்டோருக்கான நான்கு நாட்கள் கொண்ட முதல்தர போட்டியான சிகே நாயுடு டிராபியில், கொல்கத்தா கல்யாணியில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் உத்தர பிரதேசம் - பெங்கால் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெற்றது.
பெங்கால் அணி பேட்டிங் செய்யும்போது உத்தர பிரதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஷிவா சிங், பந்தை வீசும்போது 360 டிகிரியில சுற்றி பந்து வீசினார். அந்த பந்தை பேட்ஸ்மேன் ஸ்ட்ரோக் வைத்து தடுத்தார்.
ஆனால் நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். இதனால் ஷிவா சிங் நடுவரிடம் நோ-பால் கொடுத்ததற்கான விளக்கத்தை கேட்டறிந்தார். நான் ஏற்கனவே இதேபோன்று வீசியுள்ளேன். அப்போது நடுவர்கள் நோ-பால் என்று அறிவிக்கவில்லை என்றார்.
ஆனால் நடுவர் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் அப்படியே வீசினால் நோ-பால் இல்லை. அல்லது நோ-பால்தான் என்றார். இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன் பெடி பதிவிட்டுள்ளார். இதனால் இந்த பந்து ஐசிசி விதிமுறைப்படி நியாயமற்றதா? அல்லது பேட்ஸ்மேனை ஏமாற்ற தந்திரத்திற்காக வீசப்பட்டதா? என்ள விவாதம் கிளம்பியுள்ளது.
பெங்கால் அணி பேட்டிங் செய்யும்போது உத்தர பிரதேச அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளரான ஷிவா சிங், பந்தை வீசும்போது 360 டிகிரியில சுற்றி பந்து வீசினார். அந்த பந்தை பேட்ஸ்மேன் ஸ்ட்ரோக் வைத்து தடுத்தார்.
ஆனால் நடுவர் நோ-பால் என்று அறிவித்தார். இதனால் ஷிவா சிங் நடுவரிடம் நோ-பால் கொடுத்ததற்கான விளக்கத்தை கேட்டறிந்தார். நான் ஏற்கனவே இதேபோன்று வீசியுள்ளேன். அப்போது நடுவர்கள் நோ-பால் என்று அறிவிக்கவில்லை என்றார்.
ஆனால் நடுவர் ஒரு ஓவரில் ஆறு பந்துகளையும் அப்படியே வீசினால் நோ-பால் இல்லை. அல்லது நோ-பால்தான் என்றார். இந்த வீடியோவை இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிஷன் பெடி பதிவிட்டுள்ளார். இதனால் இந்த பந்து ஐசிசி விதிமுறைப்படி நியாயமற்றதா? அல்லது பேட்ஸ்மேனை ஏமாற்ற தந்திரத்திற்காக வீசப்பட்டதா? என்ள விவாதம் கிளம்பியுள்ளது.
Weirdo...!! Have a close look..!! pic.twitter.com/jK6ChzyH2T
— Bishan Bedi (@BishanBedi) November 7, 2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X