search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலோன் டிஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான்- கிறிஸ்டியானோ ரொனால்டோ
    X

    பலோன் டிஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான்- கிறிஸ்டியானோ ரொனால்டோ

    பலோன் டிஆர் விருது இந்த வருடம் ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் கிடைக்க வாய்ப்பு உள்ளது கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார். #BallorDor #Ronaldo
    கால்பந்து உலகில் மிகவும் உயரிய விருதாக பலோன் டி'ஆர் விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான விருது இன்னும் வழங்கப்படவில்லை. கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி ஆகியோர்தான் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்தார்கள். ஆனால் இந்த முறை முகமது சாலா, கிரிஸ்மான், வரானே, கலியான் மப்போ ஆகியோரும் களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த ஐந்து பேரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும் என ரொனால்டோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து  கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘இந்த வருடம் மெஸ்சி விருதை வாங்குவாரா? என்பது தெரியவில்லை. ஆகவே, சாலா, மோட்ரிச், கி்ரிஸ்மான், வரானே அல்லது மப்பே ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புள்ளது’’ என்றார்.
    Next Story
    ×