என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2-வது டெஸ்டிற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு- மயாங்க் அகர்வால் விடுவிப்பு
Byமாலை மலர்11 Oct 2018 8:41 AM GMT (Updated: 11 Oct 2018 8:41 AM GMT)
பெங்களூருவில் நாளை தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டிற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தயாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்டிற்கான இந்திய அணியில் 1. பிரித்வி ஷா, 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ரகானே, 5. ரிஷப் பந்த், 6. குல்தீப் யாதவ், 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. புஜாரா, 12. மயாங்க் அகர்வால், 13. முகமது சிராஜ், 14. ஹனுமா விஹாரி, 15. ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
ஆனால் பிசிசிஐ அறிவித்துள்ள நாளைய டெஸ்டிற்கான இந்திய அணியில் 12 பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் பெரும்பாலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. தற்போது விஜய் ஹசாரே டிராபி நடைபெறுவதால் விடுவிக்கப்பட்டிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைக்கும். இல்லையெனில் முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணிதான் களமிறங்கும்.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்டிற்கான இந்திய அணியில் 1. பிரித்வி ஷா, 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. ரகானே, 5. ரிஷப் பந்த், 6. குல்தீப் யாதவ், 7. அஸ்வின், 8. ஜடேஜா, 9. முகமது ஷமி, 10. உமேஷ் யாதவ், 11. புஜாரா, 12. மயாங்க் அகர்வால், 13. முகமது சிராஜ், 14. ஹனுமா விஹாரி, 15. ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்திருந்தனர்.
ஆனால் பிசிசிஐ அறிவித்துள்ள நாளைய டெஸ்டிற்கான இந்திய அணியில் 12 பேர் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. இவர்கள் பெரும்பாலும் ஆடும் லெவன் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. தற்போது விஜய் ஹசாரே டிராபி நடைபெறுவதால் விடுவிக்கப்பட்டிக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாட விரும்பினால் ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைக்கும். இல்லையெனில் முதல் டெஸ்டில் விளையாடிய அதே அணிதான் களமிறங்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X