என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் களம் இறங்குகிறார் ஹிட்மேன் ரோகித் சர்மா
Byமாலை மலர்9 Oct 2018 2:26 PM GMT (Updated: 9 Oct 2018 2:26 PM GMT)
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மா மும்பை அணிக்காக உள்ளூர் தொடரில் விளையாடுகிறார். #RohitSharma
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக இருப்பவர் ரோகித் சர்மா. சமீபத்தில் இவர் தலைமையில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி ஆசியக் கோப்பையை வென்றது. தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா விளையாடவில்லை.
இதனால் ரோகித் சர்மா ஓய்வில் இருக்கிறார். தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ‘ஏ’ பிரிவில் மும்பை அணி முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் ஒருவேளை பீகார் அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இந்நிலையில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி 14-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதிகளில் அரையிறுதியும், 20-ந்தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
இதனால் ரோகித் சர்மா ஓய்வில் இருக்கிறார். தற்போது உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி நடைபெற்று வருகிறது. இதில் மும்பை அணி ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. ‘ஏ’ பிரிவில் மும்பை அணி முதல் இடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. காலிறுதியில் ஒருவேளை பீகார் அணியை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.
இந்நிலையில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதி 14-ந்தேதி தொடங்குகிறது. அக்டோபர் 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதிகளில் அரையிறுதியும், 20-ந்தேதி இறுதிப் போட்டியும் நடைபெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X