என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரியா ஓபன்- சாய்னா நேவால் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்26 Sep 2018 1:18 PM GMT (Updated: 26 Sep 2018 1:18 PM GMT)
கொரியா ஒபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நேவால் காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளார். #SainaNehwal
தென்கொரியா ஓபன் பேட்மிண்டன் சியோல் நகரில் நநடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான சாய்னா நேவால் கொரியாவின் கிம் ஹியோ மின்-ஐ எதிர்கொண்டார்.
இதில் சாய்னா நேவால் 21-11, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் சமீர் வர்மா டென்மார்க் வீரரிடமும், வைஷ்ணவி அமெரிக்கா விராங்கனையிடமும் வீழ்ந்தனர்.
இதில் சாய்னா நேவால் 21-11, 21-11 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். ஆனால் சமீர் வர்மா டென்மார்க் வீரரிடமும், வைஷ்ணவி அமெரிக்கா விராங்கனையிடமும் வீழ்ந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X