என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிஎஸ்என்எல் கைப்பந்து இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா
Byமாலை மலர்20 Sep 2018 7:09 AM GMT (Updated: 20 Sep 2018 7:09 AM GMT)
18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றனர்.
சென்னை:
18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-20, 19-25, 25-20, 25-15 என்ற கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 25-7, 25-14, 25-12 என்ற கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. #tamilnews
18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.
நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-20, 19-25, 25-20, 25-15 என்ற கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 25-7, 25-14, 25-12 என்ற கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.
இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X