search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிஎஸ்என்எல் கைப்பந்து இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா
    X

    பிஎஸ்என்எல் கைப்பந்து இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-கர்நாடகா

    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டியின் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றனர்.
    சென்னை:

    18-வது அகில இந்திய பிஎஸ்என்எல் கைப்பந்து போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது.

    நேற்று நடந்த அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு 25-20, 19-25, 25-20, 25-15 என்ற கணக்கில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தியது. மற்றொரு ஆட்டத்தில் கர்நாடகா 25-7, 25-14, 25-12 என்ற கணக்கில் உத்தரகாண்டை வீழ்த்தியது.

    இறுதிப் போட்டியில் தமிழ்நாடு- கர்நாடகா அணிகள் மோதுகின்றன. #tamilnews
    Next Story
    ×