என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள்- பிரெட் லீ
Byமாலை மலர்7 Sep 2018 1:24 PM GMT (Updated: 7 Sep 2018 1:24 PM GMT)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா, தவான் இந்தியாவின் பேட்டிங் முதுகெலும்பாக இருப்பார்கள் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். #AsiaCup2018
ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மா கேப்டனாகவும், தவான் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, விராட் கோலி இல்லாத நிலையில் ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘விராட் கோலி அணியில் இல்லாதபோது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணிக்கு கீ பேட்ஸ்மேனாக இருப்பார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். அதேபோல் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். இந்திய அணியை வழிநடத்திச் செல்லும்போது ரோகித் சர்மாவிற்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்’’ என்றார்.
விராட் கோலி இல்லாதது இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, விராட் கோலி இல்லாத நிலையில் ரோகித் சர்மா, தவான் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘விராட் கோலி அணியில் இல்லாதபோது, ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இந்திய அணிக்கு கீ பேட்ஸ்மேனாக இருப்பார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடுவார். அதேபோல் இந்திய அணியும் சிறப்பாக விளையாடும் என்று நம்புகிறேன். இந்திய அணியை வழிநடத்திச் செல்லும்போது ரோகித் சர்மாவிற்கு கூடுதலாக பொறுப்பு இருக்கும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X