என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2017 மற்றும் 2018-ன் சிறந்த சர்வதேச வீரராக விராட் கோலியை தேர்வு செய்தது பார்மி ஆர்மி
Byமாலை மலர்26 July 2018 12:24 PM GMT (Updated: 26 July 2018 12:24 PM GMT)
இங்கிலாந்து அணியின் ஆதரவு குழுவான பார்மி ஆர்மி விராட் கோலிக்கு 2017 மற்றம் 2018-க்கான சர்வதேச வீரர் விருதை வழங்கியுள்ளது. #ViratKohli #BarmyArmy
இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் விளையாடினாலும், வெளிநாட்டில் விளையாடினாலும் அந்த நாட்டு ரசிகர்கள் போட்டியை நேரில் பார்த்து ரசிகர்களை உற்காசப்படுத்துவார்கள். இப்படி உற்சாகப்படுத்தும் ரசிகர்களில் சிலர் ஒன்றிணைந்து பார்மி ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இவர்கள் இங்கிலாந்து அணி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் சென்று அந்த அணியை உற்சாகப்படுத்துவார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து போட்டியை ரசிப்பார்கள்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது எசக்ஸ் அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்த போட்டியின்போது பார்மி ஆர்மி அமைப்பினர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 2017 மற்றும் 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச வீரராக அறிவித்து, அவருக்கு விருது வழங்கியது. இதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
இவர்கள் இங்கிலாந்து அணி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் சென்று அந்த அணியை உற்சாகப்படுத்துவார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து போட்டியை ரசிப்பார்கள்.
இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது எசக்ஸ் அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.
இந்த போட்டியின்போது பார்மி ஆர்மி அமைப்பினர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 2017 மற்றும் 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச வீரராக அறிவித்து, அவருக்கு விருது வழங்கியது. இதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X