என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரொனால்டோவை விற்றது மிகப்பெரிய தவறு- ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர்
Byமாலை மலர்18 July 2018 4:30 PM GMT (Updated: 18 July 2018 4:30 PM GMT)
ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவை யுவான்டஸ் அணிக்கு விற்றது வரலாற்றுப் பிழை என்று முன்னாள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார். #CR7 #RealMadrid
போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 வரை விளையாடினார். தற்போது யுவான்டஸ் அணிக்கு சென்றுள்ளார். 100 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.
யுவான்டஸ் அணி மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளது. ஆனால், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது. அத்துடன் வரலாற்றுப் பிழை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
யுவான்டஸ் அணி மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளது. ஆனால், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது. அத்துடன் வரலாற்றுப் பிழை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X