என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நான் 100 சதவிகிதம் பிட்- இது இங்கிலாந்து புறப்பட்ட விராட் கோலி சொன்னது
Byமாலை மலர்22 Jun 2018 2:39 PM GMT (Updated: 22 Jun 2018 2:39 PM GMT)
நான் 100 சதவிகிதம் பிட்டாக இருக்கிறேன். இங்கிலாந்து தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என விராட் கோலி தெரிவித்துள்ளார். #ENGvIND
இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடிய பின்னர், இங்கிலாந்துடன் மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. இந்த தொடர்கள் வருகிற 27-ந்தேதி முதல் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது.
சுமார் 75 நாட்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது. புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது தான் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் இங்கிலாந்து சென்று விளையாட 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன். தற்போது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டது. மும்பையில் 6 முதல் 6 செசன்ஸ் விளையாடினேன். இதனால் முழுமையாக தயாராகியுள்ளேன். பிட்னெஸ் டெஸ்டில் பாஸ் ஆகியுள்ளேன். அதேபோல் உடல் சிறப்பாக உள்ளதாக உணர்கிறேன்’’ என்றார்.
சுமார் 75 நாட்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது. புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார். அப்போது தான் 100 சதவிகிதம் உடற்தகுதியுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் இங்கிலாந்து சென்று விளையாட 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன். தற்போது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் சரியாகிவிட்டது. மும்பையில் 6 முதல் 6 செசன்ஸ் விளையாடினேன். இதனால் முழுமையாக தயாராகியுள்ளேன். பிட்னெஸ் டெஸ்டில் பாஸ் ஆகியுள்ளேன். அதேபோல் உடல் சிறப்பாக உள்ளதாக உணர்கிறேன்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X