என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
100 விக்கெட் வீழ்த்திய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீரர்- சுனில்நரேன் சாதனை
Byமாலை மலர்17 April 2018 7:11 AM GMT (Updated: 17 April 2018 7:11 AM GMT)
நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்துள்ளார்.#IPL #SunilNarine
டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் 3 விக்கெட் கைப்பற்றினார்.
இதன்மூலம் அவர் 100 விக்கெட்டை கடந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். 86 ஆட்டத்தில் 102 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இதுவரை சுனில்நரேன் 336 ஓவர் வீச 2113 ஓவர் ரன் விட்டு கொடுத்து உள்ளார். 6 முறை 4 விக்கெட்டும், ஒரு முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார். ஒரு ஓவரில் ரன் சராசரி 6.28 ஆகும்.
ஐபிஎல் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் சுனில்நரேன் விளையாடிய போது அவரது பந்துவீச்சு சந்தேகமாக உள்ளது என்று புகார் எழுந்தது. ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படாமல் எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். #IPL
இதன்மூலம் அவர் 100 விக்கெட்டை கடந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட் கைப்பற்றிய முதல் வெளிநாட்டு சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். 86 ஆட்டத்தில் 102 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
இதுவரை சுனில்நரேன் 336 ஓவர் வீச 2113 ஓவர் ரன் விட்டு கொடுத்து உள்ளார். 6 முறை 4 விக்கெட்டும், ஒரு முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார். ஒரு ஓவரில் ரன் சராசரி 6.28 ஆகும்.
ஐபிஎல் போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டியில் சுனில்நரேன் விளையாடிய போது அவரது பந்துவீச்சு சந்தேகமாக உள்ளது என்று புகார் எழுந்தது. ஆனால் அவருக்கு தடை விதிக்கப்படாமல் எச்சரிக்கை மட்டும் செய்யப்பட்டது.
இதற்கிடையே ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். #IPL
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X