என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சுமித், வார்னரின் தடை காலத்தை குறைக்க வேண்டும் - ஆஸி. வீரர்களின் சங்கம் கோரிக்கை
Byமாலை மலர்4 April 2018 5:03 AM GMT (Updated: 4 April 2018 5:03 AM GMT)
பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சுமித், வார்னரின் விதிக்கப்பட்ட தடை காலத்தை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார். #BallTampering #Smith #Warner
சிட்னி:
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரொம்ப அதிகமானது, அதை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய தேர்வாளரும், முன்னாள் வீரருமான மார்க்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘தடை காலம் முடிந்ததும் மூன்று வீரர்களும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’ என்றார். #BallTampering #Smith #Warner #Australia
பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டும், இளம் வீரர் கேமரூன் பான்கிராப்டுக்கு 9 மாதங்களும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரொம்ப அதிகமானது, அதை குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவர் கிரேக் டையர் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் உள்ளூர் போட்டிகளில் அவர்களை விரைவில் விளையாட அனுமதிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய தேர்வாளரும், முன்னாள் வீரருமான மார்க்வாக் அளித்த ஒரு பேட்டியில், ‘தடை காலம் முடிந்ததும் மூன்று வீரர்களும் ஆஸ்திரேலிய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்’ என்றார். #BallTampering #Smith #Warner #Australia
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X