என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க லீக்கில் 7 விக்கெட் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர்
Byமாலை மலர்24 March 2018 1:52 PM GMT (Updated: 24 March 2018 1:52 PM GMT)
தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் பர்ஸ்ட் டிவிஷன் எலைட் லீக்கில் வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட் வீழ்த்தினார். #TNCALeague
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பர்ஸ்ட் டிவிஷன் எலைட் லீக் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் குளோப் ட்ரோட்டர்ஸ் - இந்தியா பிஸ்டோன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. குளோப் ட்ரோட்டர்ஸ் அணிக்காக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார். முதலில் பேட்டிங் செய்த குளோப் ட்ரோட்டர்ஸ் முதல் இன்னிங்சில் 232 ரன்கள் சேர்த்தது.
பின்னர் இந்தியன் பிஸ்டோன்ஸ் அணி பேட்டிங் செய்தது. வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சால் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்தியா பிஸ்டோன்ஸ் அணியின் ஏ. வெங்கடேஷ் 69 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சால் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய குளோப் ட்ரோட்டர்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆழ்வார்பேட்டை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 403 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்வாப்னில் குகலே 211 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜாலி ரோவர்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
பின்னர் இந்தியன் பிஸ்டோன்ஸ் அணி பேட்டிங் செய்தது. வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சால் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்தியா பிஸ்டோன்ஸ் அணியின் ஏ. வெங்கடேஷ் 69 ரன்கள் எடுத்தார். வாஷிங்டன் சுந்தர் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். வாஷிங்டன் சுந்தரின் அபார பந்து வீச்சால் 54 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய குளோப் ட்ரோட்டர்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் ஆழ்வார்பேட்டை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 403 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்வாப்னில் குகலே 211 ரன்கள் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜாலி ரோவர்ஸ் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X