search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை
    X

    3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை

    நிதாஹாஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் நாளை மோதுகிறது.
    3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5-வது ‘லீக்’ ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணிக்கு இது கடைசி ‘லீக்’ ஆட்டமாகும். 3 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. ஒன்றில் தோற்றது. ஏற்கனவே வங்காளதேசத்தை இந்திய அணி வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது.

    அதேநேரத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை சேசிஸ் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால், வங்காளதேசம் அணி ஒரு வெற்றி, 1 தோல்வியுடன் விளையாடி வருகிறது. #NidahasTrophy #NidahasTrophy2018 INDvBAN, BANvIND
    Next Story
    ×