என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை
Byமாலை மலர்13 March 2018 6:01 AM GMT (Updated: 13 March 2018 7:42 AM GMT)
நிதாஹாஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் நாளை மோதுகிறது.
3 நாடுகள் பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5-வது ‘லீக்’ ஆட்டம் நாளை நடக்கிறது. இதில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
இந்திய அணிக்கு இது கடைசி ‘லீக்’ ஆட்டமாகும். 3 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. ஒன்றில் தோற்றது. ஏற்கனவே வங்காளதேசத்தை இந்திய அணி வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது.
அதேநேரத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை சேசிஸ் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால், வங்காளதேசம் அணி ஒரு வெற்றி, 1 தோல்வியுடன் விளையாடி வருகிறது. #NidahasTrophy #NidahasTrophy2018 INDvBAN, BANvIND
இந்திய அணிக்கு இது கடைசி ‘லீக்’ ஆட்டமாகும். 3 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. ஒன்றில் தோற்றது. ஏற்கனவே வங்காளதேசத்தை இந்திய அணி வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது.
அதேநேரத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை சேசிஸ் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால், வங்காளதேசம் அணி ஒரு வெற்றி, 1 தோல்வியுடன் விளையாடி வருகிறது. #NidahasTrophy #NidahasTrophy2018 INDvBAN, BANvIND
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X