என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடருக்கு நாங்கள் தயார்- புவனேஸ்வர் குமார்
Byமாலை மலர்25 Feb 2018 12:43 PM GMT (Updated: 25 Feb 2018 12:43 PM GMT)
தற்போதுள்ள இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் போட்டியிட தயாராக உள்ளது என புவனேஸ்வர் குமார் தெரிவித்துள்ளார். #SAvIND
இந்தியா - தென்ஆப்பிரக்கா இடையிலான மூன்று வகை கிரிக்கெட் தொடர் நேற்றோடு முடிவடைந்தது. டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, ஒருநாள் தொடரை 5-1 எனவும், டி20 தொடரை 2-1 எனவும் இந்தியா கைப்பற்றியது.
டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருந்தது. தென்ஆப்பிரிக்கா இரு போட்டியிலும் கடும் சவாலுக்கு பின்னரே வென்றது. இந்த தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தென்ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடிய நாங்கள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரிலும் சிறப்பான சவாலை கொடுத்த தயாராக இருக்கிறோம் என புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘நாங்கள் பேராசைப்பட விரும்பவில்லை. இரு தொடரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தமுறை மூன்று தொடரையும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொடர் மிகவும் அருமையானது. குறிப்பாக டெஸ்ட் தொடர்.
நாங்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஆனால், கடும் சவாலுக்கு பின்னரே அவர்களால் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் 3-0 எனத் தோற்றிருக்க வேண்டும். ஆனால் 2-1 எனத் தொடரை முடித்தோம். நாங்கள் விளையாடிய வகையில், இந்த தொடர் எங்களுக்கு சிறந்த நம்பிக்கை கொடுத்துள்ளது. நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா செல்ல தயாராக இருக்கும். தென்ஆப்பிரிக்கா தொடரைக் காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
டெஸ்ட் தொடர் கடும் சவாலாக இருந்தது. தென்ஆப்பிரிக்கா இரு போட்டியிலும் கடும் சவாலுக்கு பின்னரே வென்றது. இந்த தொடரில் புவனேஸ்வர் குமார் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தென்ஆப்பிரிக்கா தொடரில் சிறப்பாக விளையாடிய நாங்கள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடரிலும் சிறப்பான சவாலை கொடுத்த தயாராக இருக்கிறோம் என புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘நாங்கள் பேராசைப்பட விரும்பவில்லை. இரு தொடரில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தமுறை மூன்று தொடரையும் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தொடர் மிகவும் அருமையானது. குறிப்பாக டெஸ்ட் தொடர்.
நாங்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்தோம். ஆனால், கடும் சவாலுக்கு பின்னரே அவர்களால் வெற்றி பெற முடிந்தது. நாங்கள் 3-0 எனத் தோற்றிருக்க வேண்டும். ஆனால் 2-1 எனத் தொடரை முடித்தோம். நாங்கள் விளையாடிய வகையில், இந்த தொடர் எங்களுக்கு சிறந்த நம்பிக்கை கொடுத்துள்ளது. நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா செல்ல தயாராக இருக்கும். தென்ஆப்பிரிக்கா தொடரைக் காட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X