என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 8-வது வெற்றி பெறுமா? கோவாவுடன் இன்று மோதல்
Byமாலை மலர்15 Feb 2018 7:47 AM GMT (Updated: 15 Feb 2018 7:47 AM GMT)
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் இன்று கோவாவில் நடக்க இருக்கும் 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையில் பெப்சி-கோலா அணிகள் மோதுகின்றன.
4-வது இந்தியர் சூப்பர்லீக் கால்பந்து போட்டி தொடர் நடந்து வருகிறது. இன்று கோவாவில் நடக்கும் 73-வது லீக் ஆட்டத்தில் சென்னையில் பெப்சி-கோலா அணிகள் மோதுகின்றன. சென்னை 14 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்வி, 2 டிராவுடன் 24 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. 8-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. சென்னைக்கு இன்னும் 4 லீக் ஆட்டங்கள் உள்ளன. இதில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றால்தான் அரை இறுதி வாய்ப்பு கிடைக்கும். இதனால் சென்னை அணி வெற்றிக்காக போராடும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X