என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குழந்தை பிறந்த பின்னர் மீண்டும் களம் இறங்குகிறார் செரீனா வில்லியம்ஸ்
Byமாலை மலர்25 Dec 2017 5:48 AM GMT (Updated: 25 Dec 2017 5:48 AM GMT)
‘குழந்தை பெற்றெடுத்த பிறகு முதல் முறையாக அபுதாபி போட்டியின் மூலம் டென்னிஸ் களம் திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கூறி உள்ளார்.
முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனையும், 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. 36 வயதான செரீனா வில்லியம்ஸ் ஜனவரி 15-ந்தேதி தொடங்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாடுவதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில் அதற்கு முன்னோட்டமாக அவர் அபுதாபியில் 30-ந்தேதி நடக்கும் கண்காட்சி போட்டி ஒன்றில் கலந்து கொள்கிறார். இதில் அவர் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான லாத்வியா வீராங்கனை ஆஸ்டாபென்கோவை எதிர்கொள்கிறார்.
‘குழந்தை பெற்றெடுத்த பிறகு முதல் முறையாக அபுதாபி போட்டியின் மூலம் டென்னிஸ் களம் திரும்ப இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று செரீனா கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X