என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்குப்பின் பாகிஸ்தானை கண்டு இந்தியா பயப்படுகிறது: ஷகாரியார் கான்
Byமாலை மலர்6 July 2017 1:36 PM GMT (Updated: 6 July 2017 1:36 PM GMT)
சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பின், எங்களுடன் விளையாடப் பயப்படுகிறது என ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேரடி கிரிக்கெட் தொடர் நடைபெற இருநாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எல்லையில் நடைபெறும் பதற்றத்தால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் பாகிஸ்தானுடன் நேரடி போட்டி கிடையாது என்னு பிசிசிஐ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் எப்படியாவது தொடரை நடத்திவிட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவை வம்புக்கு இழுக்கும் விதமாக, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப்பின், பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாட பயப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஷகாரியார் கான் இதுகுறித்து கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் வெற்றி பெற்ற பின், இந்தியா இருநாட்டு தொடரில் எங்களுடன் விளையாட வேண்டும் என்ற சவால் விடுகிறோம். அவர்கள் எங்களுடன் விளையாடவில்லை. எங்களுடைய அணியை பார்த்து பயப்படுகிறார்கள். ஐசிசி போட்டியில் மட்டும் விளையாடுவோம். மற்ற போட்டிகளில் விளையாடமாட்டோன் என்று கூறிகிறார்கள்’’ என்றார்.
ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் எப்படியாவது தொடரை நடத்திவிட வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளார்.
பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட அவருக்கு தோல்வியே கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவை வம்புக்கு இழுக்கும் விதமாக, சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப்பின், பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாட பயப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஷகாரியார் கான் இதுகுறித்து கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நாங்கள் வெற்றி பெற்ற பின், இந்தியா இருநாட்டு தொடரில் எங்களுடன் விளையாட வேண்டும் என்ற சவால் விடுகிறோம். அவர்கள் எங்களுடன் விளையாடவில்லை. எங்களுடைய அணியை பார்த்து பயப்படுகிறார்கள். ஐசிசி போட்டியில் மட்டும் விளையாடுவோம். மற்ற போட்டிகளில் விளையாடமாட்டோன் என்று கூறிகிறார்கள்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X