என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மந்திரி பதவி கிடைக்காததால் வருத்தம் இல்லை- நடிகை ரோஜா
Byமாலை மலர்12 Jun 2019 2:03 AM GMT (Updated: 12 Jun 2019 2:03 AM GMT)
மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன் என்று நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜா கூறியுள்ளார்.
நகரி :
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றார். பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஆந்திராவில் இன்று (புதன்கிழமை) முதல்முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவி ஏற்றார். பின்னர் 5 துணை முதல்-மந்திரிகள் உள்பட 25 மந்திரிகள் பதவி ஏற்றனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகரி தொகுதியின் எம்.எல்.ஏ.வும், நடிகையுமான ரோஜாவுக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.
இந்தநிலையில் ஆந்திராவில் இன்று (புதன்கிழமை) முதல்முறையாக சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக நடிகை ரோஜா விமானம் மூலம் விஜயவாடா வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மந்திரி பதவி கிடைக்காததால் எந்த வருத்தமும் இல்லை. ஜாதிகளின் அடிப்படையில் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X