என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குற்றவாளிக்கு பா.ஜ.க. சீட் கொடுத்தது ஜனநாயக படுகொலை- சரத் பவார்
Byமாலை மலர்10 Jun 2019 12:13 PM GMT (Updated: 10 Jun 2019 12:13 PM GMT)
குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு பா.ஜ.க.வில் சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை என சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி:
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாகூர் பா.ஜ.க. சார்பில் போபால் தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார். பிரக்யாவை பா.ஜ.க. களமிறக்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் பிரக்யா ஆஜரானார்.
இந்நிலையில் பிரக்யா மற்றும் பா.ஜ.க.வை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு எம்.பி.சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை" என சாடியுள்ளார்.
11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பிரக்யா சிங், முதன்முறையாக கடந்த வாரம் ஆஜராகினார்.
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா சிங் தாகூர் பா.ஜ.க. சார்பில் போபால் தொகுதியில் போடியிட்டு வெற்றிப்பெற்றார். பிரக்யாவை பா.ஜ.க. களமிறக்கியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியது. குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கடந்த வாரம் தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் பிரக்யா ஆஜரானார்.
இந்நிலையில் பிரக்யா மற்றும் பா.ஜ.க.வை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் பவார் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், "மலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிக்கு எம்.பி.சீட் கொடுக்கப்பட்டது ஜனநாயக படுகொலை" என சாடியுள்ளார்.
11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பிரக்யா சிங், முதன்முறையாக கடந்த வாரம் ஆஜராகினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X