என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் அமித்ஷா
Byமாலை மலர்9 Jun 2019 2:53 AM GMT (Updated: 9 Jun 2019 2:53 AM GMT)
பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை சந்திக்கிறார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது.
எனவே இதற்காக கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்கிறார். அப்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த தேர்தல்கள் முடிந்ததும் கட்சித்தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. பா.ஜனதாவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,பாராளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் பா.ஜனதாவின் அமைப்பு தேர்தல் ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது பாராளுமன்ற தேர்தல் முடிந்திருக்கும் நிலையில், கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த பா.ஜனதா தயாராகி வருகிறது.
எனவே இதற்காக கட்சியின் முக்கியமான அமைப்பு தலைவர்களை பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் சந்திக்கிறார். அப்போது அமைப்பு தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த தேர்தல்கள் முடிந்ததும் கட்சித்தலைவரை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெறும் என தெரிகிறது. பா.ஜனதாவின் தற்போதைய தலைவர் அமித்ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில்,பாராளுமன்ற தேர்தலுக்காக அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது அவர் மத்திய மந்திரியாக பதவியேற்று இருப்பதால் வேறு ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X