என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்து மதம் பற்றி அவதூறு- சசிதரூருக்கு முன்ஜாமின் வழங்கியது டெல்லி கோர்ட்
Byமாலை மலர்7 Jun 2019 9:58 AM GMT (Updated: 7 Jun 2019 9:58 AM GMT)
இந்து மதம் பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சசிதரூருக்கு நிபந்தனை முன் ஜாமினை டெல்லி நீதிமன்றம் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவருக்கு எதிராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ராஜீவ் பாபர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
எனவே இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சசிதரூர் மனு செய்து இருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகை கட்டவும் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு வருகிற ஜூலை 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசிதரூர் இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, அவருக்கு எதிராக பா.ஜனதா கட்சியை சேர்ந்த ராஜீவ் பாபர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
எனவே இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமின் கேட்டு சசிதரூர் மனு செய்து இருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. மேலும் ரூ.20 ஆயிரம் பிணைத் தொகை கட்டவும் உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு வருகிற ஜூலை 25-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X