என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் பரிதாபம்- திருமணமான ஒரே மாதத்தில் மின்சாரம் தாக்கி பலியான விவசாயி
Byமாலை மலர்6 Jun 2019 11:30 AM GMT (Updated: 6 Jun 2019 11:30 AM GMT)
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில், திருமணம் ஆகி ஒரு மாதமே ஆன விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் ராம்சிசார் பெட்வால்வா கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிரிழந்த விவசாயியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அந்த விவசாயிக்கு கடந்த மாதம் தான் திருமணம் ஆனது. மின்வாரியத்தின் அலட்சியத்தால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறி விவசாயியின் உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு விவசாயியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X