என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகளுக்கு போதைமருந்து கொடுத்து கால்வாயில் தள்ளி கொலை செய்த தந்தை
Byமாலை மலர்6 Jun 2019 10:22 AM GMT (Updated: 6 Jun 2019 10:22 AM GMT)
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தன் குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மகளை கால்வாயில் தள்ளி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முசாபர்நகர்:
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பராய் கிராமத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை பெண்ணின் தந்தை விர்பால் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இருப்பினும் அவர் தனது தொடர்பை நிறுத்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த விர்பால் தனது மகளுக்கு நேற்று போதை மருந்து கொடுத்து அங்குள்ள கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக அர்ஜுன் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விர்பால் மற்றும் ஒருவரை கைது செய்தனர்.
குடும்பத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் மகளை கொலை செய்ததாக விர்பால் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். பெண்ணின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X