என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெய்சங்கருக்கு பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி வாழ்த்து
Byமாலை மலர்1 Jun 2019 8:10 AM GMT (Updated: 1 Jun 2019 8:10 AM GMT)
இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்ற ஜெய்சங்கருக்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி லீ டிரியான் வாழ்த்துக் கூறியுள்ளார்.
புது டெல்லி:
மத்திய அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கருக்கு, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
பிரான்ஸ், இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆழமாக வேண்டும். பன்முக தன்மையை புதுப்பிக்கவும், பாதுகாப்பான நிலையான உலகிற்காகவும் இதனை நான் எதிர்ப்பார்க்கிறேன்' என கூறியுள்ளார்.
ஜெய்சங்கர் ஓர் ஓய்வுப்பெற்ற வெளியுறவுச் செயலர் ஆவார். இவர் நேற்று மீண்டும் வெளியுறவுத்துறைக்கு வந்துள்ளார். ஆனால், இம்முறை இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையில் புதிய உத்திகளை சேர்ப்பதன் மூலம் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஜெய்சங்கருக்கு, பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார்.
லீ டிரியான் கூறுகையில், 'என் புதிய சக பணியாளர் டாக்டர்.ஜெய்சேகருக்கு என் வாழ்த்துக்கள். உங்களை வரவிருக்கும் ஜி7 மாநாட்டில் நேரில் சந்திக்க ஆவலாக உள்ளேன்.
பிரான்ஸ், இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான உறவு ஆழமாக வேண்டும். பன்முக தன்மையை புதுப்பிக்கவும், பாதுகாப்பான நிலையான உலகிற்காகவும் இதனை நான் எதிர்ப்பார்க்கிறேன்' என கூறியுள்ளார்.
ஜெய்சங்கர் ஓர் ஓய்வுப்பெற்ற வெளியுறவுச் செயலர் ஆவார். இவர் நேற்று மீண்டும் வெளியுறவுத்துறைக்கு வந்துள்ளார். ஆனால், இம்முறை இந்தியாவுடனான வெளியுறவுக் கொள்கையில் புதிய உத்திகளை சேர்ப்பதன் மூலம் அனைவரையும் ஆச்சரியமூட்டும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறார் என தெரிய வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X