என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு பஸ்சில் செடிகள் வளர்க்கும் பெங்களூரு டிரைவர்
Byமாலை மலர்5 May 2019 11:53 AM GMT (Updated: 5 May 2019 11:53 AM GMT)
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் டிரைவர் ஒருவர் அரசு பஸ்சில் செடிகளை வளர்த்து பசுமையின் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தி வருகிறார். #Bangalorebusdriver #busdriverkeptplants
பெங்களூரு:
பெங்களூரு பெருநகர பேருந்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருபவர் நாராயணப்பா. இங்குள்ள கவல் பைலசன்டிரா-யஷ்வந்த்பூர் இடையிலான வழித்தடத்தில் செல்லும் பஸ்சை ஓட்டும் இவர் கடந்த 3 ஆண்டுகளாக டிரைவர் இருக்கை மற்றும் முன் கண்ணாடி பகுதியில் பசுமையான செடிகளை வளர்த்து, பராமரித்து வருகிறார்.
நமது சுற்றுச்சூழலை பசுமைமயமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இவ்வாறு செய்து வருவதாக நாராயணப்பா கூறுகிறார். #Bangalorebusdriver #busdriverkeptplants
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X