என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்
Byமாலை மலர்21 April 2019 4:08 AM GMT (Updated: 21 April 2019 4:08 AM GMT)
மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தலுடன் மே-19ல் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங், இஸ்லாம்புர், கண்டி, ஹபிப்புர் (எஸ்டி), பாட்பரா ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலின் கடைசி கட்டமான 7-வது கட்ட தேர்தல் நடத்தப்படும் மே 19-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்ற தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
நாளை முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுவை திரும்பப்பெற மே 2-ந்தேதி கடைசி நான் என்றும் அறிவித்துள்ளது. மே 19-ந்தேதி மேற்கு வங்காளத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
நாளை முதல் ஏப்ரல் 29-ந்தேதி வரை மனுத்தாக்கல் செய்யலாம். மனுவை திரும்பப்பெற மே 2-ந்தேதி கடைசி நான் என்றும் அறிவித்துள்ளது. மே 19-ந்தேதி மேற்கு வங்காளத்தில் 8 பாராளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X