search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு
    X

    பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு

    பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. #Pancard #Aadhaar
    புதுடெல்லி:

    நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசி என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.



    ஆனாலும் இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. #Pancard #Aadhaar

    Next Story
    ×