என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க மேலும் 6 மாதம் அவகாசம் - மத்திய அரசு அறிவிப்பு
Byமாலை மலர்1 April 2019 3:32 AM GMT (Updated: 1 April 2019 3:32 AM GMT)
பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க காலஅவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. #Pancard #Aadhaar
புதுடெல்லி:
ஆனாலும் இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. #Pancard #Aadhaar
நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க மார்ச் 31-ந் தேதி கடைசி என்று மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்நிலையில் இந்த காலஅவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் இவற்றை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
ஆனாலும் இன்று முதல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. #Pancard #Aadhaar
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X