என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.500 கோடி போதை பொருள் சிக்கியது - 9 பேர் கைது
Byமாலை மலர்27 March 2019 8:33 AM GMT (Updated: 27 March 2019 8:33 AM GMT)
பாகிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்ட 500 கோடி போதை பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். #Drugtrafficking
காந்திநகர்:
குஜராத் கடற்கரைபகுதியில் இன்று ஒரு படகில் இருந்து பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் கடலோர காவல் படையினர் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.500 கோடியாகும்.
இந்த போதை பொருள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினரை பார்த்ததும் போதை பொருள் கடத்தும் கும்பல் படகை தீவைத்து எரித்தது. #Drugtrafficking
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X