என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மசூத் அசார்ஜி என்று கூறிய ராகுல் காந்தி மீது போலீசார் வழக்கு
Byமாலை மலர்14 March 2019 11:04 AM GMT (Updated: 14 March 2019 11:04 AM GMT)
ஜெய்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவரை மசூத் அசார்ஜி என்று கூறிய ராகுல் காந்தி மீது போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஜெய்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத்அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மரியாதையாக பேசினார். அவர் மசூத் அசார்ஜி என்று கூறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு பா.ஜனதா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசில் சமூக ஆர்வலர் புகார் அளித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜெய்-இ-முகமது பயங்கரவாத இயக்க தலைவர் மசூத்அசாரை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் மரியாதையாக பேசினார். அவர் மசூத் அசார்ஜி என்று கூறிப்பிட்டார். அவரது இந்த பேச்சுக்கு பா.ஜனதா ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக ராகுல் காந்தி மீது அசாம் மாநில போலீசில் சமூக ஆர்வலர் புகார் அளித்தார். இது தொடர்பாக ராகுல் காந்தி மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X